தமிழ் இனத்தின் மீதான இனவழிப்புக்கு சர்வதேச நீதி கோரும் அறவழிப்போராட்டம்
தமிழ் இனத்தின் மீதான இனவழிப்புக்கு சர்வதேச நீதி கோரி தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு பிரதேசங்களில் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் இன்றைய தினம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அன்பான … Continue reading தமிழ் இனத்தின் மீதான இனவழிப்புக்கு சர்வதேச நீதி கோரும் அறவழிப்போராட்டம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed